கடலிருக்குமிடத்தில்
காற்றிருக்கும்,
மலருள்ள சோலையில்
நறுமணமிருக்கும்,
நட்பு வாழுமிடத்தில்
ஒற்றுமை இருக்கும்,
காதல் விதைந்த தருணம்
கவிதை தோன்றும்,
அன்பு வருடும் இடமெல்லாம்
என்னவர் இருப்பார்!
Wednesday, April 15, 2009
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment